<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
		>
<channel>
	<title>பிராமணர்கள் தமிழர்களா &#8211; பதில் குறித்த மறுமொழிகள்</title>
	<atom:link href="http://jayaraman.wordpress.com/2008/04/17/brahmins/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://jayaraman.wordpress.com/2008/04/17/brahmins/</link>
	<description>விரோதமில்லாத வினோத விருதுப்பார்வைகள்</description>
	<lastBuildDate>Wed, 06 Jan 2010 15:07:24 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.com/</generator>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
		<item>
		<title>John இவரால் </title>
		<link>http://jayaraman.wordpress.com/2008/04/17/brahmins/#comment-357</link>
		<dc:creator>John</dc:creator>
		<pubDate>Sun, 26 Apr 2009 15:05:28 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://jayaraman.wordpress.com/?p=73#comment-357</guid>
		<description>நாங்கள் என்ன இயசுவின் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களுக்கு பாத பூஜையா நடத்தி கொண்டிருக்கிறோம். நான் முதலிலேயே சொன்ன மாதிரி அவர்கள் இயேசுவின் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். நான்தான் கடவுள் என்றோ இயேசுவின் அவதாரம் என்றோ  மக்களை காக்க பூமியில் அவதாரம் எடுத்திருக்கிறேன் என்று கூறவில்லையே. அவருக்கு கட்டணம் செலுத்தி யாரும் பாத பூஜை நடத்தவில்லையே. கண்டிப்பாக இயேசுவின் பெயரை சொல்லி ஏமாற்றுவது. அவருக்கு அவப்பெயர் உண்டாக்குவதுதான். இன்னும் குருடர்களும், முடவர்களும் இருக்கிறார்கள் ஆனால் இந்த கலியுகத்தில் அன்னை ஆதி பராசக்தியும், கல்கி பகவானும், சக்தி அம்மாவும் நம் கண் முன்னே இருக்கும்போது இந்த நாட்டில் ஏன் இத்தனை குழப்பங்கள். இவர்கள் ஒரு விரல் அசைத்தால் இந்த குழப்பங்கள் எல்லாம் ஓடி விடாதா. மேல்மருவத்தூரில் பங்காரு அம்மாவின் காலுக்கு பூஜை செய்ய 10,000 பணம்  செலுத்த வேண்டுமாம். உலகத்தின்  அன்னை ஆதி பராசக்திக்கு பாத பூஜை செய்ய பணம் கொடுக்க வேண்டும் என்றால்.... அதை என்னவென்று சொல்வது. இந்த அம்மா முன்பு மின்சார வாரிய ஊழியராக இருந்தவராம். ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக்கிற்கு கரண்ட் ஷாக் அடித்ததால் அடுத்தவர் மனதில் நினைப்பதெல்லாம் கேட்கும். அதுபோல் இவருக்கும் ஷாக் ஏதும் அடித்து அதன் மூலம் சக்தி எதாவது கிடைத்திருக்குமோ என்று தெரியவில்லை.
  இந்த அம்மாவிற்கு வயதாகிவிட்டதால் தன் மகனுக்கு அடுத்து அம்மா பட்டம் சூட்ட போகிறாராம். அந்த அளவுக்கா இந்த நாட்டில் பெண்களுக்கு பஞ்சம் வந்து விட்டது. ஒரு பெண் கூடவா கிடைக்கவில்லை அன்னை ஆதி பராசக்திக்கு அவதாரம் எடுக்க.
நாட்டில் ஒருவேளை உணவு இல்லாமல் லட்சகணக்கில் ஏழைகள் திண்டாடுகின்றனர். ஆனால் அன்னை பங்காரு அதிபராசக்திக்கு கோடி கணக்கில் சொத்துக்கள். அன்னை ஒரு விரல் அசைத்தால் இந்த ஏழைகள் பணக்காரர்கள் ஆக மாட்டார்களா? தினகரனிடம் கோடி கணக்கில் சொத்துக்கள் உள்ளன. ஆனால் அவர் ஏழைகளுக்கு கொஞ்சம் பிட்சை தான் போடுவார். அவர் சாதரண மனிதன் தானே. ஆனால் கடவுள் அப்படி இருக்கலாமா. நாட்டில் இவ்வளவு அநியாயம் அக்கிரமம் நடக்கும்போது தன்னுடைய சக்தியை வெளிக்காட்டாமல் இருக்கலாமா.

அடுத்து &#039;அம்மா பகவானும் அப்பா பகவானும்&#039; கலி யுகத்தில்  மக்களை காக்க வந்த விஷ்ணு பகவானின் கல்கி அவதாரம். இவர்கள் அடிக்கும் கூத்து ஆங்கில fantasy படங்களையும் மிஞ்சிவிடும். புராண இதிகாச காலங்களில் கூட  சித்தர்களும் முனிவர்களும்  கடும் தவம் செய்தால் தான் இறைவன் அவர்களுக்கு காட்சி தருவார். ஆனால் இந்த கலியுக கடவுள்களை காண தவம் எதுவும் செய்ய தேவை இல்லை பணம் மட்டும் இருந்தால் போதும்.அவர்களை பார்த்து விடலாம். அவர்களுடைய ஆசி கிட்டும். ஆனால் அந்த ஆசியை கொண்டு மருந்துக்கு கூட பலன் இல்லை. ஆனால் இவர்கள் கடவுள் அவதாரங்கள். என்ன கொடுமை சார் இது.  பக்தர்கள் இவர்களது செருப்புகளுக்கு தான் பூஜை செய்ய வேண்டும். அத பாக்கிறப்ப நானும் உங்கள மாதிரியே just laugh from the Bottom of My Belly.
இதில் பெரிய வேடிக்கை இந்த கடவுள்கள் மேல் கோர்ட்டில் வழக்குகளும் இருகின்றன.

அடுத்து சாய்பாபா, இவர் பொது இடங்களிலேயே லிங்கம் வரவைப்பார், கையில் விபூதி கொட்டும், தங்கம் வரும் இன்னும் நிறைய.. இப்படி சக்தி உள்ள இந்த கடவுள் அவதாரம் ஒரு மிக பெரிய மருத்துவமனை கட்டியிருக்கிறாராம். அங்கே வசதியற்றவர்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்கிறார்களாம். சந்தோசம். நான் கேட்பது, இவ்வளவு சக்தி உள்ள இவர் எதற்காக மருத்துவமனை கட்ட வேண்டும். பேசாமல் ஒரு இடத்தில உட்கார்ந்து கொண்டு நோய் என்று வருபவர்களுக்கு தன்னுடைய கைகளால் தொட்டு அப்படியே பிணியை குணமாக்கி அனுப்பி விடலாமே. கையை நீட்டினால் தங்கமும், வாயை திறந்தால் லிங்கமும் கொண்டு வருபவருக்கு இது ஒரு பெரிய விசயமா என்ன?

இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. ஆனால்
யாராவது ஒருவர் கிறிஸ்தவர்களிடம் வந்து &#039;நாந்தான் இயேசு வந்திருக்கிறேன், மறு அவதாரம் எடுத்து வந்து விட்டேன்&#039; என்றால் உடனே அவர் காலடியில் விழுந்து யாரும் வணங்குவது கிடையாது. அப்படி சொல்ல யாருக்கும் தைரியமும் கிடையாது. எந்த கடவுள் அவதாரமும் தன்னைத்தானே கடவுள் என்று கூறிக்கொண்டு தனக்கு தானே கோவில் கட்டிகொள்வதில்லை. இவர்களே தன்னை கடவுள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். பெரும் செலவில் கோவில் அல்லது ஆசிரமம் கட்டிக்கொள்கிறார்கள். பிறகு நாந்தான் அந்த கடவுள் என்று அங்கே உட்கார்ந்து விடுகிறார்கள். அவர் அதன் பிறகு தரையில் நடக்க மாட்டார். காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக அவரது பக்தர்களில் யாருக்காவது ஒரு நன்மை நடந்து விட்டால் போதும். அதன் பிறகு அவர் நிரந்தர கடவுள் தான். இறைவனுக்கு நடக்கின்ற அனைத்து அபிஷேகங்களும் ஆராதனைகளும் அவர்க்கு நடக்கும். அவரை காண மக்கள் காத்து கிடப்பார்கள். அவரை கண்டவுடன் கண்ணீர் விட்டு அழுவார்கள். அவர் இரண்டு கைகளையும் உயர்த்தி காட்டி கொண்டே போவார். ஆசிர்வதமாம் அதற்கு பெயர். பின்னர் அவரது பெயரில் கோடி கணக்கில் சொத்துக்கள் இருக்கும். ஆனால் அவரது பழைய கதையை கிளறி பார்த்தால் ரொம்ப கேவலமா இருக்கும். இன்னும் அவதாரங்களை பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்


நீங்கள் போலி இந்து சாமியார்கள் கடவுளுக்கு அவபெயர் ஏற்ப்படுத்துவதில்லை என்கிறீர்கள்
இப்படி செய்வதெல்லாம் கடவுளை கேவலப்படுத்தும் செயல் இல்லையா. இதில் யாரவது இந்த மாதிரி கடவுள்களை பற்றி எதாவது பேசிவிட்டாலோ எழுதி விட்டாலோ போதும் அவர் உடனே இந்துக்களின் விரோதியாகி விடுவார். இந்த நாட்டில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஒருபக்கம் அலற ஆரம்பித்து விடுவார்கள்.சில ஆண்டுகளுக்கு முன் இது போல இரண்டு கடவுள் அவதாரங்கள் தொலைகாட்சியில் சண்டை போட்டு உலகம் முழுக்க தங்கள் புகழை பரப்பினார்களே. அது திரைப்படதிலும் வந்து இன்னும் புகழ் பெற்றது. அது கடவுளை கேவலபடுத்துவது இல்லையா?

ஆரம்பத்தில் இருந்தே மதம் தவறு செய்கிறது என்று கூறிக்கொண்டிருக்கிறீர்கள். எப்போதுமே மதம் தவறு செய்வதில்லை மதத்தின் பெயரை சொல்லி மனிதர்கள் தான் தவறு செய்வார்கள். செய்கிறார்கள். கிறிஸ்தவர்கள் எப்போதுமே போலி கடவுள்களை உருவாக்கியதும் இல்லை அவர்களுக்கு அபிஷேகம் ஆராதனை செய்ததும் இல்லை. ஆனால் தற்காலத்திலும் இதெல்லாம் எங்கு நடக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.
பிரேமானந்தா  போன்றவர்கள் லோக்கல் பிக் பாக்கெட், குவாட்டர் கோவிந்தன்   போன்றவர்கள். அதனால் அந்த மாதிரிபட்டவர்கள் கைது செய்யப்படும்போது நீங்கள் பெரிய அளவில் எதிர்ப்பு கட்டுவதில்லை. ஆனால் இந்தமாதிரி சர்வதேச   சாமியார்கள் (உங்க பாஷையில் அவதாரங்கள்) மற்றும் கடவுள்களின் சுத்த தன்மையை சோதிக்க உங்கள் தலைவர்கள் யாருக்காவது தைரியம் இருக்கிறதா.

நீங்கள் எனக்கு முதலில்அளித்த  பதிலில் ஒற்றை சுட்டி காட்டுகிறேன்

கிறிஸ்தவர்கள் பகுத்தறிவுவாதிகள்தான். ஏன் என்றால் அவர்கள் கடவுளைதான் நம்புகிறார்கள். நான்தான் கடவுள் என்று கூறிக்கொண்டு திரிபவர்களை அல்ல.

நீங்களும் அடுத்த மதத்தை குறை கூறுமுன் சற்று உங்கள் முதுகையும்  பார்த்து கொள்ளுங்கள். எல்லாருடைய முதுகிலும் அழுக்கு மூட்டை இருக்கத்தான் செய்கிறது. யாருடைய முதுகும் சுத்தமில்லை.</description>
		<content:encoded><![CDATA[<p>நாங்கள் என்ன இயசுவின் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களுக்கு பாத பூஜையா நடத்தி கொண்டிருக்கிறோம். நான் முதலிலேயே சொன்ன மாதிரி அவர்கள் இயேசுவின் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். நான்தான் கடவுள் என்றோ இயேசுவின் அவதாரம் என்றோ  மக்களை காக்க பூமியில் அவதாரம் எடுத்திருக்கிறேன் என்று கூறவில்லையே. அவருக்கு கட்டணம் செலுத்தி யாரும் பாத பூஜை நடத்தவில்லையே. கண்டிப்பாக இயேசுவின் பெயரை சொல்லி ஏமாற்றுவது. அவருக்கு அவப்பெயர் உண்டாக்குவதுதான். இன்னும் குருடர்களும், முடவர்களும் இருக்கிறார்கள் ஆனால் இந்த கலியுகத்தில் அன்னை ஆதி பராசக்தியும், கல்கி பகவானும், சக்தி அம்மாவும் நம் கண் முன்னே இருக்கும்போது இந்த நாட்டில் ஏன் இத்தனை குழப்பங்கள். இவர்கள் ஒரு விரல் அசைத்தால் இந்த குழப்பங்கள் எல்லாம் ஓடி விடாதா. மேல்மருவத்தூரில் பங்காரு அம்மாவின் காலுக்கு பூஜை செய்ய 10,000 பணம்  செலுத்த வேண்டுமாம். உலகத்தின்  அன்னை ஆதி பராசக்திக்கு பாத பூஜை செய்ய பணம் கொடுக்க வேண்டும் என்றால்&#8230;. அதை என்னவென்று சொல்வது. இந்த அம்மா முன்பு மின்சார வாரிய ஊழியராக இருந்தவராம். ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக்கிற்கு கரண்ட் ஷாக் அடித்ததால் அடுத்தவர் மனதில் நினைப்பதெல்லாம் கேட்கும். அதுபோல் இவருக்கும் ஷாக் ஏதும் அடித்து அதன் மூலம் சக்தி எதாவது கிடைத்திருக்குமோ என்று தெரியவில்லை.<br />
  இந்த அம்மாவிற்கு வயதாகிவிட்டதால் தன் மகனுக்கு அடுத்து அம்மா பட்டம் சூட்ட போகிறாராம். அந்த அளவுக்கா இந்த நாட்டில் பெண்களுக்கு பஞ்சம் வந்து விட்டது. ஒரு பெண் கூடவா கிடைக்கவில்லை அன்னை ஆதி பராசக்திக்கு அவதாரம் எடுக்க.<br />
நாட்டில் ஒருவேளை உணவு இல்லாமல் லட்சகணக்கில் ஏழைகள் திண்டாடுகின்றனர். ஆனால் அன்னை பங்காரு அதிபராசக்திக்கு கோடி கணக்கில் சொத்துக்கள். அன்னை ஒரு விரல் அசைத்தால் இந்த ஏழைகள் பணக்காரர்கள் ஆக மாட்டார்களா? தினகரனிடம் கோடி கணக்கில் சொத்துக்கள் உள்ளன. ஆனால் அவர் ஏழைகளுக்கு கொஞ்சம் பிட்சை தான் போடுவார். அவர் சாதரண மனிதன் தானே. ஆனால் கடவுள் அப்படி இருக்கலாமா. நாட்டில் இவ்வளவு அநியாயம் அக்கிரமம் நடக்கும்போது தன்னுடைய சக்தியை வெளிக்காட்டாமல் இருக்கலாமா.</p>
<p>அடுத்து &#8216;அம்மா பகவானும் அப்பா பகவானும்&#8217; கலி யுகத்தில்  மக்களை காக்க வந்த விஷ்ணு பகவானின் கல்கி அவதாரம். இவர்கள் அடிக்கும் கூத்து ஆங்கில fantasy படங்களையும் மிஞ்சிவிடும். புராண இதிகாச காலங்களில் கூட  சித்தர்களும் முனிவர்களும்  கடும் தவம் செய்தால் தான் இறைவன் அவர்களுக்கு காட்சி தருவார். ஆனால் இந்த கலியுக கடவுள்களை காண தவம் எதுவும் செய்ய தேவை இல்லை பணம் மட்டும் இருந்தால் போதும்.அவர்களை பார்த்து விடலாம். அவர்களுடைய ஆசி கிட்டும். ஆனால் அந்த ஆசியை கொண்டு மருந்துக்கு கூட பலன் இல்லை. ஆனால் இவர்கள் கடவுள் அவதாரங்கள். என்ன கொடுமை சார் இது.  பக்தர்கள் இவர்களது செருப்புகளுக்கு தான் பூஜை செய்ய வேண்டும். அத பாக்கிறப்ப நானும் உங்கள மாதிரியே just laugh from the Bottom of My Belly.<br />
இதில் பெரிய வேடிக்கை இந்த கடவுள்கள் மேல் கோர்ட்டில் வழக்குகளும் இருகின்றன.</p>
<p>அடுத்து சாய்பாபா, இவர் பொது இடங்களிலேயே லிங்கம் வரவைப்பார், கையில் விபூதி கொட்டும், தங்கம் வரும் இன்னும் நிறைய.. இப்படி சக்தி உள்ள இந்த கடவுள் அவதாரம் ஒரு மிக பெரிய மருத்துவமனை கட்டியிருக்கிறாராம். அங்கே வசதியற்றவர்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்கிறார்களாம். சந்தோசம். நான் கேட்பது, இவ்வளவு சக்தி உள்ள இவர் எதற்காக மருத்துவமனை கட்ட வேண்டும். பேசாமல் ஒரு இடத்தில உட்கார்ந்து கொண்டு நோய் என்று வருபவர்களுக்கு தன்னுடைய கைகளால் தொட்டு அப்படியே பிணியை குணமாக்கி அனுப்பி விடலாமே. கையை நீட்டினால் தங்கமும், வாயை திறந்தால் லிங்கமும் கொண்டு வருபவருக்கு இது ஒரு பெரிய விசயமா என்ன?</p>
<p>இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. ஆனால்<br />
யாராவது ஒருவர் கிறிஸ்தவர்களிடம் வந்து &#8216;நாந்தான் இயேசு வந்திருக்கிறேன், மறு அவதாரம் எடுத்து வந்து விட்டேன்&#8217; என்றால் உடனே அவர் காலடியில் விழுந்து யாரும் வணங்குவது கிடையாது. அப்படி சொல்ல யாருக்கும் தைரியமும் கிடையாது. எந்த கடவுள் அவதாரமும் தன்னைத்தானே கடவுள் என்று கூறிக்கொண்டு தனக்கு தானே கோவில் கட்டிகொள்வதில்லை. இவர்களே தன்னை கடவுள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். பெரும் செலவில் கோவில் அல்லது ஆசிரமம் கட்டிக்கொள்கிறார்கள். பிறகு நாந்தான் அந்த கடவுள் என்று அங்கே உட்கார்ந்து விடுகிறார்கள். அவர் அதன் பிறகு தரையில் நடக்க மாட்டார். காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக அவரது பக்தர்களில் யாருக்காவது ஒரு நன்மை நடந்து விட்டால் போதும். அதன் பிறகு அவர் நிரந்தர கடவுள் தான். இறைவனுக்கு நடக்கின்ற அனைத்து அபிஷேகங்களும் ஆராதனைகளும் அவர்க்கு நடக்கும். அவரை காண மக்கள் காத்து கிடப்பார்கள். அவரை கண்டவுடன் கண்ணீர் விட்டு அழுவார்கள். அவர் இரண்டு கைகளையும் உயர்த்தி காட்டி கொண்டே போவார். ஆசிர்வதமாம் அதற்கு பெயர். பின்னர் அவரது பெயரில் கோடி கணக்கில் சொத்துக்கள் இருக்கும். ஆனால் அவரது பழைய கதையை கிளறி பார்த்தால் ரொம்ப கேவலமா இருக்கும். இன்னும் அவதாரங்களை பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்</p>
<p>நீங்கள் போலி இந்து சாமியார்கள் கடவுளுக்கு அவபெயர் ஏற்ப்படுத்துவதில்லை என்கிறீர்கள்<br />
இப்படி செய்வதெல்லாம் கடவுளை கேவலப்படுத்தும் செயல் இல்லையா. இதில் யாரவது இந்த மாதிரி கடவுள்களை பற்றி எதாவது பேசிவிட்டாலோ எழுதி விட்டாலோ போதும் அவர் உடனே இந்துக்களின் விரோதியாகி விடுவார். இந்த நாட்டில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஒருபக்கம் அலற ஆரம்பித்து விடுவார்கள்.சில ஆண்டுகளுக்கு முன் இது போல இரண்டு கடவுள் அவதாரங்கள் தொலைகாட்சியில் சண்டை போட்டு உலகம் முழுக்க தங்கள் புகழை பரப்பினார்களே. அது திரைப்படதிலும் வந்து இன்னும் புகழ் பெற்றது. அது கடவுளை கேவலபடுத்துவது இல்லையா?</p>
<p>ஆரம்பத்தில் இருந்தே மதம் தவறு செய்கிறது என்று கூறிக்கொண்டிருக்கிறீர்கள். எப்போதுமே மதம் தவறு செய்வதில்லை மதத்தின் பெயரை சொல்லி மனிதர்கள் தான் தவறு செய்வார்கள். செய்கிறார்கள். கிறிஸ்தவர்கள் எப்போதுமே போலி கடவுள்களை உருவாக்கியதும் இல்லை அவர்களுக்கு அபிஷேகம் ஆராதனை செய்ததும் இல்லை. ஆனால் தற்காலத்திலும் இதெல்லாம் எங்கு நடக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.<br />
பிரேமானந்தா  போன்றவர்கள் லோக்கல் பிக் பாக்கெட், குவாட்டர் கோவிந்தன்   போன்றவர்கள். அதனால் அந்த மாதிரிபட்டவர்கள் கைது செய்யப்படும்போது நீங்கள் பெரிய அளவில் எதிர்ப்பு கட்டுவதில்லை. ஆனால் இந்தமாதிரி சர்வதேச   சாமியார்கள் (உங்க பாஷையில் அவதாரங்கள்) மற்றும் கடவுள்களின் சுத்த தன்மையை சோதிக்க உங்கள் தலைவர்கள் யாருக்காவது தைரியம் இருக்கிறதா.</p>
<p>நீங்கள் எனக்கு முதலில்அளித்த  பதிலில் ஒற்றை சுட்டி காட்டுகிறேன்</p>
<p>கிறிஸ்தவர்கள் பகுத்தறிவுவாதிகள்தான். ஏன் என்றால் அவர்கள் கடவுளைதான் நம்புகிறார்கள். நான்தான் கடவுள் என்று கூறிக்கொண்டு திரிபவர்களை அல்ல.</p>
<p>நீங்களும் அடுத்த மதத்தை குறை கூறுமுன் சற்று உங்கள் முதுகையும்  பார்த்து கொள்ளுங்கள். எல்லாருடைய முதுகிலும் அழுக்கு மூட்டை இருக்கத்தான் செய்கிறது. யாருடைய முதுகும் சுத்தமில்லை.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>John இவரால் </title>
		<link>http://jayaraman.wordpress.com/2008/04/17/brahmins/#comment-356</link>
		<dc:creator>John</dc:creator>
		<pubDate>Sun, 26 Apr 2009 12:08:28 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://jayaraman.wordpress.com/?p=73#comment-356</guid>
		<description>நாங்கள் என்ன இயசுவின் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களுக்கு பாத பூஜையா நடத்தி கொண்டிருக்கிறோம். நான் முதலிலேயே சொன்ன மாதிரி அவர்கள் இயேசுவின் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். நான்தான் கடவுள் என்றோ இயேசுவின் அவதாரம் என்றோ  மக்களை காக்க பூமியில் அவதாரம் எடுத்திருக்கிறேன் என்று கூறவில்லையே. அவருக்கு கட்டணம் செலுத்தி யாரும் பாத பூஜை நடத்தவில்லையே. கண்டிப்பாக இயேசுவின் பெயரை சொல்லி ஏமாற்றுவது. அவருக்கு அவப்பெயர் உண்டாக்குவதுதான். இன்னும் குருடர்களும், முடவர்களும் இருக்கிறார்கள் ஆனால் இந்த கலியுகத்தில் அன்னை ஆதி பராசக்தியும், கல்கி பகவானும், சக்தி அம்மாவும் நம் கண் முன்னே இருக்கும்போது இந்த நாட்டில் ஏன் இத்தனை குழப்பங்கள். இவர்கள் ஒரு விரல் அசைத்தால் இந்த குழப்பங்கள் எல்லாம் ஓடி விடாதா. மேல்மருவத்தூரில் பங்காரு அம்மாவின் காலுக்கு பூஜை செய்ய 10,000 பணம்  செலுத்த வேண்டுமாம். உலகத்தின்  அன்னை ஆதி பராசக்திக்கு பாத பூஜை செய்ய பணம் கொடுக்க வேண்டும் என்றால்.... அதை என்னவென்று சொல்வது. இந்த அம்மா முன்பு மின்சார வாரிய ஊழியராக இருந்தவராம். ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக்கிற்கு கரண்ட் ஷாக் அடித்ததால் அடுத்தவர் மனதில் நினைப்பதெல்லாம் கேட்கும். அதுபோல் இவருக்கும் ஷாக் ஏதும் அடித்து அதன் மூலம் சக்தி எதாவது கிடைத்திருக்குமோ என்று தெரியவில்லை.
  இந்த அம்மாவிற்கு வயதாகிவிட்டதால் தன் மகனுக்கு அடுத்து அம்மா பட்டம் சூட்ட போகிறாராம். அந்த அளவுக்கா இந்த நாட்டில் பெண்களுக்கு பஞ்சம் வந்து விட்டது. ஒரு பெண் கூடவா கிடைக்கவில்லை அன்னை ஆதி பராசக்திக்கு அவதாரம் எடுக்க.
நாட்டில் ஒருவேளை உணவு இல்லாமல் லட்சகணக்கில் ஏழைகள் திண்டாடுகின்றனர். ஆனால் அன்னை பங்காரு அதிபராசக்திக்கு கோடி கணக்கில் சொத்துக்கள். அன்னை ஒரு விரல் அசைத்தால் இந்த ஏழைகள் பணக்காரர்கள் ஆக மாட்டார்களா? தினகரனிடம் கோடி கணக்கில் சொத்துக்கள் உள்ளன. ஆனால் அவர் ஏழைகளுக்கு கொஞ்சம் பிட்சை தான் போடுவார். அவர் சாதரண மனிதன் தானே. ஆனால் கடவுள் அப்படி இருக்கலாமா. நாட்டில் இவ்வளவு அநியாயம் அக்கிரமம் நடக்கும்போது தன்னுடைய சக்தியை வெளிக்காட்டாமல் இருக்கலாமா.

அடுத்து &#039;அம்மா பகவானும் அப்பா பகவானும்&#039; கலி யுகத்தில்  மக்களை காக்க வந்த விஷ்ணு பகவானின் கல்கி அவதாரம். இவர்கள் அடிக்கும் கூத்து ஆங்கில fantasy படங்களையும் மிஞ்சிவிடும். புராண இதிகாச காலங்களில் கூட  சித்தர்களும் முனிவர்களும்  கடும் தவம் செய்தால் தான் இறைவன் அவர்களுக்கு காட்சி தருவார். ஆனால் இந்த கலியுக கடவுள்களை காண தவம் எதுவும் செய்ய தேவை இல்லை பணம் மட்டும் இருந்தால் போதும்.அவர்களை பார்த்து விடலாம். அவர்களுடைய ஆசி கிட்டும். ஆனால் அந்த ஆசியை கொண்டு மருந்துக்கு கூட பலன் இல்லை. ஆனால் இவர்கள் கடவுள் அவதாரங்கள். என்ன கொடுமை சார் இது.  பக்தர்கள் இவர்களது செருப்புகளுக்கு தான் பூஜை செய்ய வேண்டும். அத பாக்கிறப்ப நானும் உங்கள மாதிரியே just laugh from the Bottom of My Belly.
இதில் பெரிய வேடிக்கை இந்த கடவுள்கள் மேல் கோர்ட்டில் வழக்குகளும் இருகின்றன.

அடுத்து சாய்பாபா, இவர் பொது இடங்களிலேயே லிங்கம் வரவைப்பார், கையில் விபூதி கொட்டும், தங்கம் வரும் இன்னும் நிறைய.. இப்படி சக்தி உள்ள இந்த கடவுள் அவதாரம் ஒரு மிக பெரிய மருத்துவமனை கட்டியிருக்கிறாராம். அங்கே வசதியற்றவர்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்கிறார்களாம். சந்தோசம். நான் கேட்பது, இவ்வளவு சக்தி உள்ள இவர் எதற்காக மருத்துவமனை கட்ட வேண்டும். பேசாமல் ஒரு இடத்தில உட்கார்ந்து கொண்டு நோய் என்று வருபவர்களுக்கு தன்னுடைய கைகளால் தொட்டு அப்படியே பிணியை குணமாக்கி அனுப்பி விடலாமே. கையை நீட்டினால் தங்கமும், வாயை திறந்தால் லிங்கமும் கொண்டு வருபவருக்கு இது ஒரு பெரிய விசயமா என்ன?

இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. ஆனால்
யாராவது ஒருவர் கிறிஸ்தவர்களிடம் வந்து &#039;நாந்தான் இயேசு வந்திருக்கிறேன், மறு அவதாரம் எடுத்து வந்து விட்டேன்&#039; என்றால் உடனே அவர் காலடியில் விழுந்து யாரும் வணங்குவது கிடையாது. அப்படி சொல்ல யாருக்கும் தைரியமும் கிடையாது. எந்த கடவுள் அவதாரமும் தன்னைத்தானே கடவுள் என்று கூறிக்கொண்டு தனக்கு தானே கோவில் கட்டிகொள்வதில்லை. இவர்களே தன்னை கடவுள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். பெரும் செலவில் கோவில் அல்லது ஆசிரமம் கட்டிக்கொள்கிறார்கள். பிறகு நாந்தான் அந்த கடவுள் என்று அங்கே உட்கார்ந்து விடுகிறார்கள். அவர் அதன் பிறகு தரையில் நடக்க மாட்டார். காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக அவரது பக்தர்களில் யாருக்காவது ஒரு நன்மை நடந்து விட்டால் போதும். அதன் பிறகு அவர் நிரந்தர கடவுள் தான். இறைவனுக்கு நடக்கின்ற அனைத்து அபிஷேகங்களும் ஆராதனைகளும் அவர்க்கு நடக்கும். அவரை காண மக்கள் காத்து கிடப்பார்கள். அவரை கண்டவுடன் கண்ணீர் விட்டு அழுவார்கள். அவர் இரண்டு கைகளையும் உயர்த்தி காட்டி கொண்டே போவார். ஆசிர்வதமாம் அதற்கு பெயர். பின்னர் அவரது பெயரில் கோடி கணக்கில் சொத்துக்கள் இருக்கும். ஆனால் அவரது பழைய கதையை கிளறி பார்த்தால் ரொம்ப கேவலமா இருக்கும்.இன்னும் அவதாரங்களை பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்


நீங்கள் போலி இந்து சாமியார்கள் கடவுளுக்கு அவபெயர் ஏற்ப்படுத்துவதில்லை என்கிறீர்கள்
இப்படி செய்வதெல்லாம் கடவுளை கேவலப்படுத்தும் செயல் இல்லையா. இதில் யாரவது இந்த மாதிரி கடவுள்களை பற்றி எதாவது பேசிவிட்டாலோ எழுதி விட்டாலோ போதும் அவர் உடனே இந்துக்களின் விரோதியாகி விடுவார். இந்த நாட்டில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஒருபக்கம் அலற ஆரம்பித்து விடுவார்கள்.சில ஆண்டுகளுக்கு முன் இது போல இரண்டு கடவுள் அவதாரங்கள் தொலைகாட்சியில் சண்டை போட்டு உலகம் முழுக்க தங்கள் புகழை பரப்பினார்களே. அது திரைப்படதிலும் வந்து இன்னும் புகழ் பெற்றது. அது கடவுளை கேவலபடுத்துவது இல்லையா?

ஆரம்பத்தில் இருந்தே மதம் தவறு செய்கிறது என்று கூறிக்கொண்டிருக்கிறீர்கள். எப்போதுமே மதம் தவறு செய்வதில்லை மதத்தின் பெயரை சொல்லி மனிதர்கள் தான் தவறு செய்வார்கள். செய்கிறார்கள். கிறிஸ்தவர்கள் எப்போதுமே போலி கடவுள்களை உருவாக்கியதும் இல்லை அவர்களுக்கு அபிஷேகம் ஆராதனை செய்ததும் இல்லை. ஆனால் தற்காலத்திலும் இதெல்லாம் எங்கு நடக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.
பிரேமானந்தா  போன்றவர்கள் லோக்கல் பிக் பாக்கெட், குவாட்டர் கோவிந்தன்   போன்றவர்கள். அதனால் அந்த மாதிரிபட்டவர்கள் கைது செய்யப்படும்போது நீங்கள் பெரிய அளவில் எதிர்ப்பு கட்டுவதில்லை. ஆனால் இந்தமாதிரி சர்வதேச   சாமியார்கள் (உங்க பாஷையில் அவதாரங்கள்) மற்றும் கடவுள்களின் சுத்த தன்மையை சோதிக்க உங்கள் தலைவர்கள் யாருக்காவது தைரியம் இருக்கிறதா.

நீங்கள் எனக்கு முதலில்அளித்த  பதிலில் ஒற்றை சுட்டி காட்டுகிறேன்

கிறிஸ்தவர்கள் பகுத்தறிவுவாதிகள்தான். ஏன் என்றால் அவர்கள் கடவுளைதான் நம்புகிறார்கள். நான்தான் கடவுள் என்று கூறிக்கொண்டு திரிபவர்களை அல்ல.

நீங்களும் அடுத்த மதத்தை குறை கூறுமுன் சற்று உங்கள் முதுகையும்  பார்த்து கொள்ளுங்கள். எல்லாருடைய முதுகிலும் அழுக்கு மூட்டை இருக்கத்தான் செய்கிறது. யாருடைய முதுகும் சுத்தமில்லை.</description>
		<content:encoded><![CDATA[<p>நாங்கள் என்ன இயசுவின் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களுக்கு பாத பூஜையா நடத்தி கொண்டிருக்கிறோம். நான் முதலிலேயே சொன்ன மாதிரி அவர்கள் இயேசுவின் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். நான்தான் கடவுள் என்றோ இயேசுவின் அவதாரம் என்றோ  மக்களை காக்க பூமியில் அவதாரம் எடுத்திருக்கிறேன் என்று கூறவில்லையே. அவருக்கு கட்டணம் செலுத்தி யாரும் பாத பூஜை நடத்தவில்லையே. கண்டிப்பாக இயேசுவின் பெயரை சொல்லி ஏமாற்றுவது. அவருக்கு அவப்பெயர் உண்டாக்குவதுதான். இன்னும் குருடர்களும், முடவர்களும் இருக்கிறார்கள் ஆனால் இந்த கலியுகத்தில் அன்னை ஆதி பராசக்தியும், கல்கி பகவானும், சக்தி அம்மாவும் நம் கண் முன்னே இருக்கும்போது இந்த நாட்டில் ஏன் இத்தனை குழப்பங்கள். இவர்கள் ஒரு விரல் அசைத்தால் இந்த குழப்பங்கள் எல்லாம் ஓடி விடாதா. மேல்மருவத்தூரில் பங்காரு அம்மாவின் காலுக்கு பூஜை செய்ய 10,000 பணம்  செலுத்த வேண்டுமாம். உலகத்தின்  அன்னை ஆதி பராசக்திக்கு பாத பூஜை செய்ய பணம் கொடுக்க வேண்டும் என்றால்&#8230;. அதை என்னவென்று சொல்வது. இந்த அம்மா முன்பு மின்சார வாரிய ஊழியராக இருந்தவராம். ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக்கிற்கு கரண்ட் ஷாக் அடித்ததால் அடுத்தவர் மனதில் நினைப்பதெல்லாம் கேட்கும். அதுபோல் இவருக்கும் ஷாக் ஏதும் அடித்து அதன் மூலம் சக்தி எதாவது கிடைத்திருக்குமோ என்று தெரியவில்லை.<br />
  இந்த அம்மாவிற்கு வயதாகிவிட்டதால் தன் மகனுக்கு அடுத்து அம்மா பட்டம் சூட்ட போகிறாராம். அந்த அளவுக்கா இந்த நாட்டில் பெண்களுக்கு பஞ்சம் வந்து விட்டது. ஒரு பெண் கூடவா கிடைக்கவில்லை அன்னை ஆதி பராசக்திக்கு அவதாரம் எடுக்க.<br />
நாட்டில் ஒருவேளை உணவு இல்லாமல் லட்சகணக்கில் ஏழைகள் திண்டாடுகின்றனர். ஆனால் அன்னை பங்காரு அதிபராசக்திக்கு கோடி கணக்கில் சொத்துக்கள். அன்னை ஒரு விரல் அசைத்தால் இந்த ஏழைகள் பணக்காரர்கள் ஆக மாட்டார்களா? தினகரனிடம் கோடி கணக்கில் சொத்துக்கள் உள்ளன. ஆனால் அவர் ஏழைகளுக்கு கொஞ்சம் பிட்சை தான் போடுவார். அவர் சாதரண மனிதன் தானே. ஆனால் கடவுள் அப்படி இருக்கலாமா. நாட்டில் இவ்வளவு அநியாயம் அக்கிரமம் நடக்கும்போது தன்னுடைய சக்தியை வெளிக்காட்டாமல் இருக்கலாமா.</p>
<p>அடுத்து &#8216;அம்மா பகவானும் அப்பா பகவானும்&#8217; கலி யுகத்தில்  மக்களை காக்க வந்த விஷ்ணு பகவானின் கல்கி அவதாரம். இவர்கள் அடிக்கும் கூத்து ஆங்கில fantasy படங்களையும் மிஞ்சிவிடும். புராண இதிகாச காலங்களில் கூட  சித்தர்களும் முனிவர்களும்  கடும் தவம் செய்தால் தான் இறைவன் அவர்களுக்கு காட்சி தருவார். ஆனால் இந்த கலியுக கடவுள்களை காண தவம் எதுவும் செய்ய தேவை இல்லை பணம் மட்டும் இருந்தால் போதும்.அவர்களை பார்த்து விடலாம். அவர்களுடைய ஆசி கிட்டும். ஆனால் அந்த ஆசியை கொண்டு மருந்துக்கு கூட பலன் இல்லை. ஆனால் இவர்கள் கடவுள் அவதாரங்கள். என்ன கொடுமை சார் இது.  பக்தர்கள் இவர்களது செருப்புகளுக்கு தான் பூஜை செய்ய வேண்டும். அத பாக்கிறப்ப நானும் உங்கள மாதிரியே just laugh from the Bottom of My Belly.<br />
இதில் பெரிய வேடிக்கை இந்த கடவுள்கள் மேல் கோர்ட்டில் வழக்குகளும் இருகின்றன.</p>
<p>அடுத்து சாய்பாபா, இவர் பொது இடங்களிலேயே லிங்கம் வரவைப்பார், கையில் விபூதி கொட்டும், தங்கம் வரும் இன்னும் நிறைய.. இப்படி சக்தி உள்ள இந்த கடவுள் அவதாரம் ஒரு மிக பெரிய மருத்துவமனை கட்டியிருக்கிறாராம். அங்கே வசதியற்றவர்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்கிறார்களாம். சந்தோசம். நான் கேட்பது, இவ்வளவு சக்தி உள்ள இவர் எதற்காக மருத்துவமனை கட்ட வேண்டும். பேசாமல் ஒரு இடத்தில உட்கார்ந்து கொண்டு நோய் என்று வருபவர்களுக்கு தன்னுடைய கைகளால் தொட்டு அப்படியே பிணியை குணமாக்கி அனுப்பி விடலாமே. கையை நீட்டினால் தங்கமும், வாயை திறந்தால் லிங்கமும் கொண்டு வருபவருக்கு இது ஒரு பெரிய விசயமா என்ன?</p>
<p>இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. ஆனால்<br />
யாராவது ஒருவர் கிறிஸ்தவர்களிடம் வந்து &#8216;நாந்தான் இயேசு வந்திருக்கிறேன், மறு அவதாரம் எடுத்து வந்து விட்டேன்&#8217; என்றால் உடனே அவர் காலடியில் விழுந்து யாரும் வணங்குவது கிடையாது. அப்படி சொல்ல யாருக்கும் தைரியமும் கிடையாது. எந்த கடவுள் அவதாரமும் தன்னைத்தானே கடவுள் என்று கூறிக்கொண்டு தனக்கு தானே கோவில் கட்டிகொள்வதில்லை. இவர்களே தன்னை கடவுள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். பெரும் செலவில் கோவில் அல்லது ஆசிரமம் கட்டிக்கொள்கிறார்கள். பிறகு நாந்தான் அந்த கடவுள் என்று அங்கே உட்கார்ந்து விடுகிறார்கள். அவர் அதன் பிறகு தரையில் நடக்க மாட்டார். காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக அவரது பக்தர்களில் யாருக்காவது ஒரு நன்மை நடந்து விட்டால் போதும். அதன் பிறகு அவர் நிரந்தர கடவுள் தான். இறைவனுக்கு நடக்கின்ற அனைத்து அபிஷேகங்களும் ஆராதனைகளும் அவர்க்கு நடக்கும். அவரை காண மக்கள் காத்து கிடப்பார்கள். அவரை கண்டவுடன் கண்ணீர் விட்டு அழுவார்கள். அவர் இரண்டு கைகளையும் உயர்த்தி காட்டி கொண்டே போவார். ஆசிர்வதமாம் அதற்கு பெயர். பின்னர் அவரது பெயரில் கோடி கணக்கில் சொத்துக்கள் இருக்கும். ஆனால் அவரது பழைய கதையை கிளறி பார்த்தால் ரொம்ப கேவலமா இருக்கும்.இன்னும் அவதாரங்களை பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்</p>
<p>நீங்கள் போலி இந்து சாமியார்கள் கடவுளுக்கு அவபெயர் ஏற்ப்படுத்துவதில்லை என்கிறீர்கள்<br />
இப்படி செய்வதெல்லாம் கடவுளை கேவலப்படுத்தும் செயல் இல்லையா. இதில் யாரவது இந்த மாதிரி கடவுள்களை பற்றி எதாவது பேசிவிட்டாலோ எழுதி விட்டாலோ போதும் அவர் உடனே இந்துக்களின் விரோதியாகி விடுவார். இந்த நாட்டில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஒருபக்கம் அலற ஆரம்பித்து விடுவார்கள்.சில ஆண்டுகளுக்கு முன் இது போல இரண்டு கடவுள் அவதாரங்கள் தொலைகாட்சியில் சண்டை போட்டு உலகம் முழுக்க தங்கள் புகழை பரப்பினார்களே. அது திரைப்படதிலும் வந்து இன்னும் புகழ் பெற்றது. அது கடவுளை கேவலபடுத்துவது இல்லையா?</p>
<p>ஆரம்பத்தில் இருந்தே மதம் தவறு செய்கிறது என்று கூறிக்கொண்டிருக்கிறீர்கள். எப்போதுமே மதம் தவறு செய்வதில்லை மதத்தின் பெயரை சொல்லி மனிதர்கள் தான் தவறு செய்வார்கள். செய்கிறார்கள். கிறிஸ்தவர்கள் எப்போதுமே போலி கடவுள்களை உருவாக்கியதும் இல்லை அவர்களுக்கு அபிஷேகம் ஆராதனை செய்ததும் இல்லை. ஆனால் தற்காலத்திலும் இதெல்லாம் எங்கு நடக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.<br />
பிரேமானந்தா  போன்றவர்கள் லோக்கல் பிக் பாக்கெட், குவாட்டர் கோவிந்தன்   போன்றவர்கள். அதனால் அந்த மாதிரிபட்டவர்கள் கைது செய்யப்படும்போது நீங்கள் பெரிய அளவில் எதிர்ப்பு கட்டுவதில்லை. ஆனால் இந்தமாதிரி சர்வதேச   சாமியார்கள் (உங்க பாஷையில் அவதாரங்கள்) மற்றும் கடவுள்களின் சுத்த தன்மையை சோதிக்க உங்கள் தலைவர்கள் யாருக்காவது தைரியம் இருக்கிறதா.</p>
<p>நீங்கள் எனக்கு முதலில்அளித்த  பதிலில் ஒற்றை சுட்டி காட்டுகிறேன்</p>
<p>கிறிஸ்தவர்கள் பகுத்தறிவுவாதிகள்தான். ஏன் என்றால் அவர்கள் கடவுளைதான் நம்புகிறார்கள். நான்தான் கடவுள் என்று கூறிக்கொண்டு திரிபவர்களை அல்ல.</p>
<p>நீங்களும் அடுத்த மதத்தை குறை கூறுமுன் சற்று உங்கள் முதுகையும்  பார்த்து கொள்ளுங்கள். எல்லாருடைய முதுகிலும் அழுக்கு மூட்டை இருக்கத்தான் செய்கிறது. யாருடைய முதுகும் சுத்தமில்லை.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>John இவரால் </title>
		<link>http://jayaraman.wordpress.com/2008/04/17/brahmins/#comment-348</link>
		<dc:creator>John</dc:creator>
		<pubDate>Wed, 15 Apr 2009 14:53:26 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://jayaraman.wordpress.com/?p=73#comment-348</guid>
		<description>நல்ல பதில் வெங்கடேஷ் அவர்களே. நான் தமிழ் நாட்டில்தான் இருக்கிறேன். ஒரிசாவில் missionaries இந்து சாமியாரை கொன்றார்களா?.
ஒரிசாவில் நடைபெறுவது BJP கூட்டணி ஆட்சி தானே. எந்த missionary கொலை செய்தார் என்று்,செய்தவரை பற்றிய விபரங்களை அரசாங்கம் வெளியிட்டதா?

கிறிஸ்தவர்கள் மீது பழி வேண்டுமென்றே சுமத்தப்பட்டது. காரணம் அவர்கள் எதிர் பார்த்திருந்த வாய்ப்பு அது. நீங்கள் கோபப்பட்டு தாக்கினார்கள் என்கிறீர்கள். இயலாமையின் காரணமாக வருவது தான் கோபம். உங்களது எந்த இயலாமை கோபமாக வெளிப்பட்டது.    missionariesஐ மட்டுமா தாக்கினீர்கள். கீழே உள்ள தளத்தை பார்வையிடுங்கள். உங்கள் சொந்தக்காரர் உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய பட்டியல் தந்திருக்கிறார்.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&amp;task=view&amp;id=7837&amp;Itemid=52

உங்களுக்கெல்லாம் கோபம் வந்தால் கொலையும், கற்பளிப்பும்தான் செய்வீர்களோ?
இதே ஒரிசாவில்  இரண்டு மகன்களுடன் தூங்கிகொண்டிருந்த missionary ஒருவர் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்டாரே, அவர் கொல்லப்பட்டபோது கிறிஸ்தவர்கள் இப்படியா இழிவாக நடந்து கொண்டார்கள்.
குஜராத்தில் இதே போலத்தான் கொலை வெறி ஆட்டம் ஆடினீர்களே அதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்? &#039;சும்மா விளயாட்டுக்கு செய்தார்கள் என்றா?
ராமரின் பெயரை சொல்லி  பிழைப்பு நடத்தும் கட்சியின் தலைமையின் ஆசியோடுதானே இது நடந்தது. அது போலத்தான் ஒரிசாவில் மாநில கட்சியுடன் கூட்டு வைத்திருந்த அதே அரசியல் சகுனிகளின்  பிழைப்பு இது. மலிவான உணர்ச்சிகளை தூண்டி விடும் ஷகீலா படம் தயாரிப்பவர்களுக்கும். இது போன்று மத உணர்ச்சிகளை தூண்டி கட்சி நடத்துபவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்தே ராமருக்கு கோவில் கட்டுவோம் என்று கூறியே ஆட்சியை பிடித்து ஆறு ஆண்டுகள் ஆட்சியும் செய்தார்கள். ஆனால் பாவம் ராமர். இவர்கள் கோவில் கட்டுவார்கள் என்று எதிர்பார்த்து நொந்து போய்விட்டார். ஆறு ஆண்டுகளில் ஒரு துரும்பை கூட கோவில் கட்ட அசைக்கவில்லை. இப்போது அடுத்த தேர்தல். திரும்பவும்  ராமர் வந்துவிட்டார்.
 இன்னும் எத்தனை ஆண்டுக்கு இதை கூறி ராமரை வெயிலிலும், மழையிலும் அல்லல் பட வைக்க போகிறார்களோ.  அடுத்தது ராமர் பாலம். பல ஆண்டு காலமாக அரசும் அரசியல்வாதிகளும் பேசிக்கொண்டிருந்த விசயம் சேது சமுத்திரம். எல்லாம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து திட்டம் நிறைவேற்றப்படும் சமயம் வந்தது ஒரு கூச்சல் &#039;ஐயோ ஐயோ ராமர் பலத்தை இடிக்க போகிறார்கள். இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை, ஆபத்து&#039; என்று. கும்பகர்ண வரம் வாங்கியவர்கள் இவர்கள். அதுவரை தூங்கி கொண்டிருந்தார்கள். கடலில் அரசு பணத்தை கொட்டி வேலை ஆரம்பிக்கும்போது முழித்து விட்டார்கள். அது வரை எட்டி பார்க்க ஆள் இல்லாமல் இருந்த ராமர் பாலம் திடீர் வழிபாட்டு தளம் ஆகி விட்டது. பாவம், முற்றி போன கலி ராமரை இந்த பாடு படுத்துகிறது

  &quot;இந்துவெறியர்கள் கடவுள் ராமன் மீது பற்றோ, பக்தியோ கொண்டவர்களல்ல. ராமனை வைத்து ‘இந்து’க்களை அணிதிரட்டிக் கொண்டு முஸ்லிம்களைத் தாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, இந்துவெறி பாசிச பயங்கரத்தை நிறுவுவதே அவர்களின் நோக்கம். அதனால்தான் ராமன் பொம்மையை அம்போவென விட்டுவிட்டு ராமன் கோயிலைக் கட்டப்போவதாக இன்னமும் வெறியூட்டி வருகிறார்கள். இந்துவெறியர்களின் முகவிலாசத்தையும், மத நம்பிக்கைக்கும் மதவெறிக்கும் உள்ள வேறுபாட்டையும் உலகுக்கு உணர்த்திவிட்டு, கடவுள் ராமன் பொம்மை அயோத்தியில் பிச்சைகாரனாக நின்று கொண்டிருக்கிறது.&quot;

இதை நான் சொல்லவில்லை ராமஜென்ம பூமியின் தலைமைப் பூசாரி சத்யேந்திரதாஸ் அவர்கள் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டி.

ஒட்டு மொத்த அரசாங்கமும், mediaவும், அனைவரும் இதனை  தான் ஒரிசா சம்பவத்தில் கண்டித்தார்கள்.
கிறிஸ்தவர்கள் மீது ஆத்திரபடுவதற்கு முன் உங்கள் பக்கம் தவறு எங்குள்ளது என்று யோசித்து அதை சரி செய்ய முயற்சி செய்வதுதான் இந்து மதம் வளர்வதற்கு வழியே தவிர. இப்படி உணர்ச்சிகளை தூண்டி விடுவது இல்லை. இன்னும் காட்டு  மிராண்டிகள் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. தவறுகள் எல்லாம் மதத்திலும் நடக்கின்றன. எனது மதம் நூறு சதவீதம் பரிசுத்தமானது என்று சொல்லும் யோக்கியதை யாருக்கும் இல்லை.</description>
		<content:encoded><![CDATA[<p>நல்ல பதில் வெங்கடேஷ் அவர்களே. நான் தமிழ் நாட்டில்தான் இருக்கிறேன். ஒரிசாவில் missionaries இந்து சாமியாரை கொன்றார்களா?.<br />
ஒரிசாவில் நடைபெறுவது BJP கூட்டணி ஆட்சி தானே. எந்த missionary கொலை செய்தார் என்று்,செய்தவரை பற்றிய விபரங்களை அரசாங்கம் வெளியிட்டதா?</p>
<p>கிறிஸ்தவர்கள் மீது பழி வேண்டுமென்றே சுமத்தப்பட்டது. காரணம் அவர்கள் எதிர் பார்த்திருந்த வாய்ப்பு அது. நீங்கள் கோபப்பட்டு தாக்கினார்கள் என்கிறீர்கள். இயலாமையின் காரணமாக வருவது தான் கோபம். உங்களது எந்த இயலாமை கோபமாக வெளிப்பட்டது.    missionariesஐ மட்டுமா தாக்கினீர்கள். கீழே உள்ள தளத்தை பார்வையிடுங்கள். உங்கள் சொந்தக்காரர் உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய பட்டியல் தந்திருக்கிறார்.</p>
<p><a href="http://www.adhikaalai.com/index.php?option=com_content&amp;task=view&amp;id=7837&amp;Itemid=52" rel="nofollow">http://www.adhikaalai.com/index.php?option=com_content&amp;task=view&amp;id=7837&amp;Itemid=52</a></p>
<p>உங்களுக்கெல்லாம் கோபம் வந்தால் கொலையும், கற்பளிப்பும்தான் செய்வீர்களோ?<br />
இதே ஒரிசாவில்  இரண்டு மகன்களுடன் தூங்கிகொண்டிருந்த missionary ஒருவர் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்டாரே, அவர் கொல்லப்பட்டபோது கிறிஸ்தவர்கள் இப்படியா இழிவாக நடந்து கொண்டார்கள்.<br />
குஜராத்தில் இதே போலத்தான் கொலை வெறி ஆட்டம் ஆடினீர்களே அதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்? &#8216;சும்மா விளயாட்டுக்கு செய்தார்கள் என்றா?<br />
ராமரின் பெயரை சொல்லி  பிழைப்பு நடத்தும் கட்சியின் தலைமையின் ஆசியோடுதானே இது நடந்தது. அது போலத்தான் ஒரிசாவில் மாநில கட்சியுடன் கூட்டு வைத்திருந்த அதே அரசியல் சகுனிகளின்  பிழைப்பு இது. மலிவான உணர்ச்சிகளை தூண்டி விடும் ஷகீலா படம் தயாரிப்பவர்களுக்கும். இது போன்று மத உணர்ச்சிகளை தூண்டி கட்சி நடத்துபவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்தே ராமருக்கு கோவில் கட்டுவோம் என்று கூறியே ஆட்சியை பிடித்து ஆறு ஆண்டுகள் ஆட்சியும் செய்தார்கள். ஆனால் பாவம் ராமர். இவர்கள் கோவில் கட்டுவார்கள் என்று எதிர்பார்த்து நொந்து போய்விட்டார். ஆறு ஆண்டுகளில் ஒரு துரும்பை கூட கோவில் கட்ட அசைக்கவில்லை. இப்போது அடுத்த தேர்தல். திரும்பவும்  ராமர் வந்துவிட்டார்.<br />
 இன்னும் எத்தனை ஆண்டுக்கு இதை கூறி ராமரை வெயிலிலும், மழையிலும் அல்லல் பட வைக்க போகிறார்களோ.  அடுத்தது ராமர் பாலம். பல ஆண்டு காலமாக அரசும் அரசியல்வாதிகளும் பேசிக்கொண்டிருந்த விசயம் சேது சமுத்திரம். எல்லாம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து திட்டம் நிறைவேற்றப்படும் சமயம் வந்தது ஒரு கூச்சல் &#8216;ஐயோ ஐயோ ராமர் பலத்தை இடிக்க போகிறார்கள். இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை, ஆபத்து&#8217; என்று. கும்பகர்ண வரம் வாங்கியவர்கள் இவர்கள். அதுவரை தூங்கி கொண்டிருந்தார்கள். கடலில் அரசு பணத்தை கொட்டி வேலை ஆரம்பிக்கும்போது முழித்து விட்டார்கள். அது வரை எட்டி பார்க்க ஆள் இல்லாமல் இருந்த ராமர் பாலம் திடீர் வழிபாட்டு தளம் ஆகி விட்டது. பாவம், முற்றி போன கலி ராமரை இந்த பாடு படுத்துகிறது</p>
<p>  &#8220;இந்துவெறியர்கள் கடவுள் ராமன் மீது பற்றோ, பக்தியோ கொண்டவர்களல்ல. ராமனை வைத்து ‘இந்து’க்களை அணிதிரட்டிக் கொண்டு முஸ்லிம்களைத் தாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, இந்துவெறி பாசிச பயங்கரத்தை நிறுவுவதே அவர்களின் நோக்கம். அதனால்தான் ராமன் பொம்மையை அம்போவென விட்டுவிட்டு ராமன் கோயிலைக் கட்டப்போவதாக இன்னமும் வெறியூட்டி வருகிறார்கள். இந்துவெறியர்களின் முகவிலாசத்தையும், மத நம்பிக்கைக்கும் மதவெறிக்கும் உள்ள வேறுபாட்டையும் உலகுக்கு உணர்த்திவிட்டு, கடவுள் ராமன் பொம்மை அயோத்தியில் பிச்சைகாரனாக நின்று கொண்டிருக்கிறது.&#8221;</p>
<p>இதை நான் சொல்லவில்லை ராமஜென்ம பூமியின் தலைமைப் பூசாரி சத்யேந்திரதாஸ் அவர்கள் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டி.</p>
<p>ஒட்டு மொத்த அரசாங்கமும், mediaவும், அனைவரும் இதனை  தான் ஒரிசா சம்பவத்தில் கண்டித்தார்கள்.<br />
கிறிஸ்தவர்கள் மீது ஆத்திரபடுவதற்கு முன் உங்கள் பக்கம் தவறு எங்குள்ளது என்று யோசித்து அதை சரி செய்ய முயற்சி செய்வதுதான் இந்து மதம் வளர்வதற்கு வழியே தவிர. இப்படி உணர்ச்சிகளை தூண்டி விடுவது இல்லை. இன்னும் காட்டு  மிராண்டிகள் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. தவறுகள் எல்லாம் மதத்திலும் நடக்கின்றன. எனது மதம் நூறு சதவீதம் பரிசுத்தமானது என்று சொல்லும் யோக்கியதை யாருக்கும் இல்லை.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>வெங்கடேஷ் இவரால் </title>
		<link>http://jayaraman.wordpress.com/2008/04/17/brahmins/#comment-342</link>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
		<pubDate>Fri, 23 Jan 2009 05:03:06 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://jayaraman.wordpress.com/?p=73#comment-342</guid>
		<description>வாருங்கள் ஜான் அவர்களே. நானும் எதேச்சையாக இன்று தான் உங்கள் மறுமொழியைப் பார்த்தேன். நீங்கள் முதலில் எந்த கிரகத்திலிருந்து வருகிறீர்கள் என்று கூறினால் நன்றாக இருக்கும். இந்து சாமியாரை உங்கள் missionaries, orissaவில் கொன்றதற்கு, BJP, RSS தவிர வேறு எந்த அமைப்பு எதிர் குரல் கொடுத்தது? ஆனால், கோவத்தில் இந்துக்கள் உங்கள் missionariesஐ தாக்கிய போது, ஒட்டு மொத்த அரசாங்கமும், mediaவும், அனைவரும் தங்கள் போலி மதச்சார்ப்பின்மையை வெளிப்படுத்தியதை நாங்களும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

நீங்கள் குறிப்பிட்ட மாதிரி நடந்து கொண்ட ஒரு ப்ரேமானந்தா சாமியாரையோ, அல்லது அவர் போன்றோரையோ, கைது செய்த போது, எந்த இந்து அமைப்பும் அதற்கு குரல் கொடுக்கவில்லை என்ப்தை நீங்களும் அறிவீர்கள். 

மேலும், நீங்கள் குறிப்பிட்ட படி நடக்கும் சாமியார்களை நாங்களே போலி என்று தானே கூறுகிறோம்?? அவர்களிடம் ஏமாறுபவர்கள், உங்கள் போலி bishop மற்றும் missionaries இடம் ஏமாறுபவர்களைப் போன்றுதான். 

நீங்கள் சொல்கிற படி இயேசு தான் கை கொடுக்கிறார், பார்வைக் கொடுக்கிறார், கால் கொடுக்கிறார் என்று கூட்டம் போட்டு கூவுவது, இயேசுவுக்கு நீங்களே அவப்பெயர் ஏற்படுத்துவதுதான். இயேசு கொடுக்கிறார் என்றால், ஏன் இன்னும் முடவர்களும், குருடர்களும், நொண்டிகளும், இருக்கிறார்கள்? 

Atleast, போலி இந்து சாமியார்கள் கூட கடவுளுக்கு அவப்பெயர் ஏற்ப்படுத்துவதில்லை. நான் கடவுள் என்று அவர்கள் கூறுகின்ற போது, சில ஏமாளிகளைத் தவிர பிறர், அந்த மாதிரி கூறும் சாமியார்களின் போலித்தன்மயை உண்ர்ந்து விடுகிறார்கள். 

இதுல இந்த தினகரன் குடும்பமே கூத்தடிக்கறத பார்க்கறப்ப, I just laugh from the Bottom of My Belly. அவங்களா ஒரு பத்து பேர நொண்டி, குருடு இப்படி, நடிக்க சொல்லிட்டு, அத இயேசு, குணப்படுத்துவாரம். இதுல காமெடி என்னன்னா, குருடா வர்றவன், கண்ணு நல்லாத்தான் இருக்கும், சும்மா அப்படியே முழிய மேல தூக்கி, ராஜபார்வை கமல் மாதிரி வருவான். நம்ம தினகரன் மாதிரி ஆளுங்க சொன்னவுடனே இயேசு சொய்ய்ய்ய்ங்னு ஒரு ஒளிய அனுப்புவாறு. உடனே இவன் முழி, கிழ வந்து சரியாயிடும்!! இயேசு குணப்படுத்திட்டார்ம்பான். ஆனா, நான் கேட்ட உண்மையான கண் இல்லாத ஒரு christian, கண் இல்லாமயே ஒரு helper வச்சு exam எழுதி, பாஸ் ஆவார். அவருக்கு ஏன், ஒங்க இயேசு கண் தர மாட்டேங்கறார்?? அதே மாதிரி, நொண்டியா நடிக்கறவன் காலு நல்லாத்தான் இருக்கும். சும்மா சாய்ச்சு சாய்ச்சு நடப்பான். அப்புறம் குணமாயிடுவான். ஆனா உண்மையான நொண்டி என்னிக்குமே நொண்டியாத்தான் இருப்பான். 

அதனால தான் கேக்கறேன்,
இதிலிருந்தே, எந்த மதத்தில், மதமே தவறு செய்கிறது என்பதும், எந்த மதத்தில், மதத்தின் பெயரால் தனி நபர்கள் தவறு செய்கிறார்கள் என்பதும் தெளிவாக விளங்குகிறதா???</description>
		<content:encoded><![CDATA[<p>வாருங்கள் ஜான் அவர்களே. நானும் எதேச்சையாக இன்று தான் உங்கள் மறுமொழியைப் பார்த்தேன். நீங்கள் முதலில் எந்த கிரகத்திலிருந்து வருகிறீர்கள் என்று கூறினால் நன்றாக இருக்கும். இந்து சாமியாரை உங்கள் missionaries, orissaவில் கொன்றதற்கு, BJP, RSS தவிர வேறு எந்த அமைப்பு எதிர் குரல் கொடுத்தது? ஆனால், கோவத்தில் இந்துக்கள் உங்கள் missionariesஐ தாக்கிய போது, ஒட்டு மொத்த அரசாங்கமும், mediaவும், அனைவரும் தங்கள் போலி மதச்சார்ப்பின்மையை வெளிப்படுத்தியதை நாங்களும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். </p>
<p>நீங்கள் குறிப்பிட்ட மாதிரி நடந்து கொண்ட ஒரு ப்ரேமானந்தா சாமியாரையோ, அல்லது அவர் போன்றோரையோ, கைது செய்த போது, எந்த இந்து அமைப்பும் அதற்கு குரல் கொடுக்கவில்லை என்ப்தை நீங்களும் அறிவீர்கள். </p>
<p>மேலும், நீங்கள் குறிப்பிட்ட படி நடக்கும் சாமியார்களை நாங்களே போலி என்று தானே கூறுகிறோம்?? அவர்களிடம் ஏமாறுபவர்கள், உங்கள் போலி bishop மற்றும் missionaries இடம் ஏமாறுபவர்களைப் போன்றுதான். </p>
<p>நீங்கள் சொல்கிற படி இயேசு தான் கை கொடுக்கிறார், பார்வைக் கொடுக்கிறார், கால் கொடுக்கிறார் என்று கூட்டம் போட்டு கூவுவது, இயேசுவுக்கு நீங்களே அவப்பெயர் ஏற்படுத்துவதுதான். இயேசு கொடுக்கிறார் என்றால், ஏன் இன்னும் முடவர்களும், குருடர்களும், நொண்டிகளும், இருக்கிறார்கள்? </p>
<p>Atleast, போலி இந்து சாமியார்கள் கூட கடவுளுக்கு அவப்பெயர் ஏற்ப்படுத்துவதில்லை. நான் கடவுள் என்று அவர்கள் கூறுகின்ற போது, சில ஏமாளிகளைத் தவிர பிறர், அந்த மாதிரி கூறும் சாமியார்களின் போலித்தன்மயை உண்ர்ந்து விடுகிறார்கள். </p>
<p>இதுல இந்த தினகரன் குடும்பமே கூத்தடிக்கறத பார்க்கறப்ப, I just laugh from the Bottom of My Belly. அவங்களா ஒரு பத்து பேர நொண்டி, குருடு இப்படி, நடிக்க சொல்லிட்டு, அத இயேசு, குணப்படுத்துவாரம். இதுல காமெடி என்னன்னா, குருடா வர்றவன், கண்ணு நல்லாத்தான் இருக்கும், சும்மா அப்படியே முழிய மேல தூக்கி, ராஜபார்வை கமல் மாதிரி வருவான். நம்ம தினகரன் மாதிரி ஆளுங்க சொன்னவுடனே இயேசு சொய்ய்ய்ய்ங்னு ஒரு ஒளிய அனுப்புவாறு. உடனே இவன் முழி, கிழ வந்து சரியாயிடும்!! இயேசு குணப்படுத்திட்டார்ம்பான். ஆனா, நான் கேட்ட உண்மையான கண் இல்லாத ஒரு christian, கண் இல்லாமயே ஒரு helper வச்சு exam எழுதி, பாஸ் ஆவார். அவருக்கு ஏன், ஒங்க இயேசு கண் தர மாட்டேங்கறார்?? அதே மாதிரி, நொண்டியா நடிக்கறவன் காலு நல்லாத்தான் இருக்கும். சும்மா சாய்ச்சு சாய்ச்சு நடப்பான். அப்புறம் குணமாயிடுவான். ஆனா உண்மையான நொண்டி என்னிக்குமே நொண்டியாத்தான் இருப்பான். </p>
<p>அதனால தான் கேக்கறேன்,<br />
இதிலிருந்தே, எந்த மதத்தில், மதமே தவறு செய்கிறது என்பதும், எந்த மதத்தில், மதத்தின் பெயரால் தனி நபர்கள் தவறு செய்கிறார்கள் என்பதும் தெளிவாக விளங்குகிறதா???</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>John இவரால் </title>
		<link>http://jayaraman.wordpress.com/2008/04/17/brahmins/#comment-339</link>
		<dc:creator>John</dc:creator>
		<pubDate>Sat, 10 Jan 2009 13:46:12 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://jayaraman.wordpress.com/?p=73#comment-339</guid>
		<description>வெங்கடேஷ் அவர்களே சரியான பதில் கூறி இருக்கிறீர்கள். நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை  வெகு நாட்களாக உங்கள் பதிலை பார்க்கவில்லை . அப்படியா! இந்து சாமியார்களின் பித்தலாட்டங்கள் வெளிப்பட்டு அவர்கள் பிடிபட்டால் யாருமே எதிர்ப்பு தெரிவிப்பது இல்லையா! இந்தியாவில் தானே இருக்கிறீர்கள். எதாவது ஒரு சாமியார் பிடிபட்டால் பேப்பரை பாருங்கள் பி.ஜெ.பி (BJP)  என்ற கட்சி &quot;ஐயோ சாமியை அநியாயமா கைது செய்து விட்டார்களே&quot; என்று மூலைக்கு மூலை முதல் ஆளாக கொடி பிடித்து கொண்டு நிற்பார்கள். அதன் தொடர்ச்சியாக அவர்களது சகோதர இயக்கங்கள் தங்கள் பங்குக்கு அவர்கள் வழியில் போராட்டங்களை நடத்துவார்கள். ஆனால் நீங்கள் சொல்கிறீர்கள் நாங்கள் எதிர்ப்பே தெரிவிப்பதில்லை என்று. கிறிஸ்தவர்கள் யாராவது பித்தலாட்டம் செய்து பிடிபட்டால் அவர்களுக்காக எந்த தேசிய அரசியல் கட்சியும் கொடி பிடித்து கொண்டு நிற்பதில்லை சார். அடுத்த விஷயம் &quot;நொண்டிக்கு-கால் தருகிறோம் என்றோ, குருடனுக்கு-கண் தருகிறோம்&quot; என்று சொல்லிக்கொண்டு கன்வென்ஷன் கூட்டங்கள் நடத்துகிறார்கள். உண்மைதான் ஆனால் அவர்கள் அதை கடவுளின் பெயரை சொல்லியோ அல்லது இயேசு கிறிஸ்துவின் பெயரை சொல்லியோதான், கடவுள்  கால் தருவார், இயேசு கண் தருவார் என்று கூறித்தான் செய்கிறார்கள். ஆனால் இந்து சாமியார்கள் சொல்வது என்ன தெரியுமா! &quot;நாந்தான் கடவுளின் அவதாரம். எனக்கு பூஜை செய்தால் உனக்கு எல்லாம் நடக்கும்&quot; பல கோவில்களில் சாமிக்கு சரியாக பூஜை நடக்கிறதோ இல்லையோ, சாமியாருக்கு அனைத்து வித அபிஷேகங்களுடன் பிரம்மாண்ட பூஜைகள் நடக்கும். காரணம் அவர் கடவுளின் அவதாரம். அவர் சொல்லுவார் &quot;நள்ளிரவு எனக்கு பூஜை செய் உனக்கு குழந்தை வரம் தருகிறேன், எனக்கு தங்கத்தில் நகைகள் தா, உன் வீடு முழுவதும் தங்கத்தில் ஜொலிக்க வைக்கிறேன். நீ சாமிக்கு பூஜை செய்ய வேண்டாம் எனக்கு செய்தல் போதும், காரணம் நாந்தான் கடவுளின் அவதாரம்.&quot; இப்படி ஊருக்கு ஊர் பல கடவுள் அவதாரங்கள் சுகபோகங்களுடன் அனைத்து பாதுகாப்புடன் வாழ்ந்து கொண்டு இருப்பது உங்களுக்கும் தெரிந்திருக்குமே. இவர்கள் பித்தலாட்டம் செய்கிறார்கள் என்று எல்லாருக்கும் தெரியும் ஆனால் இவர்கள் மீது சுண்டு விரலை அசைக்கும் துணிவு எந்த அரசியல் கட்சிக்கோ அல்லது இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கோ இருக்கிறதா? உங்கள் பாணியிலேயே சொல்கிறேன். missionariesக்கும், சாமியார்களுக்கும்இருக்கும் இரு பெறும் வித்தியாசங்கள் என்னவென்றால்

1. கிறிஸ்தவ missionariesகள் கடவுள் பெயரை சொல்லி கயமைத்தனம் செய்கிறார்கள். ஆனால் இந்து  சாமியார்கள் நாந்தான் கடவுள், கடவுளின் நேரடி ஏஜென்ட் என்று கூறி கயமைத்தனம் செய்கிறார்கள்.

2. கிறிஸ்தவ பித்தலாட்டக்கரர்கள் பிடிபட்டால் அவர்கள் அப்பாவிகள், அநியாயமாக கைது செய்து விட்டார்கள் என்று கூறி எந்த இயக்கமும், எந்த தேசிய அரசியல் கட்சியும் கொடி பிடித்து ஊர்வலம் நடத்துவது இல்லை. கட்சிகளின் அணைப்பில்  ஒளிந்து கொள்வது இல்லை.ஆனால் இந்து சாமியார்கள் கைது செய்யப்பட்டால் இது அனைத்தும் நடக்கிறது.

இதிலிருந்தே, எந்த மதத்தில் மதத்தின் பெயரால் தனி நபர்கள் தவறு செய்கிறார்கள் என்பதும், எந்த மதத்தில் கடவுளே நாந்தான் என்று கூறி தனி நபர்கள் தவறு செய்கிறார்கள் என்பதும் புரியும் என்று நினைக்கிறேன்</description>
		<content:encoded><![CDATA[<p>வெங்கடேஷ் அவர்களே சரியான பதில் கூறி இருக்கிறீர்கள். நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை  வெகு நாட்களாக உங்கள் பதிலை பார்க்கவில்லை . அப்படியா! இந்து சாமியார்களின் பித்தலாட்டங்கள் வெளிப்பட்டு அவர்கள் பிடிபட்டால் யாருமே எதிர்ப்பு தெரிவிப்பது இல்லையா! இந்தியாவில் தானே இருக்கிறீர்கள். எதாவது ஒரு சாமியார் பிடிபட்டால் பேப்பரை பாருங்கள் பி.ஜெ.பி (BJP)  என்ற கட்சி &#8220;ஐயோ சாமியை அநியாயமா கைது செய்து விட்டார்களே&#8221; என்று மூலைக்கு மூலை முதல் ஆளாக கொடி பிடித்து கொண்டு நிற்பார்கள். அதன் தொடர்ச்சியாக அவர்களது சகோதர இயக்கங்கள் தங்கள் பங்குக்கு அவர்கள் வழியில் போராட்டங்களை நடத்துவார்கள். ஆனால் நீங்கள் சொல்கிறீர்கள் நாங்கள் எதிர்ப்பே தெரிவிப்பதில்லை என்று. கிறிஸ்தவர்கள் யாராவது பித்தலாட்டம் செய்து பிடிபட்டால் அவர்களுக்காக எந்த தேசிய அரசியல் கட்சியும் கொடி பிடித்து கொண்டு நிற்பதில்லை சார். அடுத்த விஷயம் &#8220;நொண்டிக்கு-கால் தருகிறோம் என்றோ, குருடனுக்கு-கண் தருகிறோம்&#8221; என்று சொல்லிக்கொண்டு கன்வென்ஷன் கூட்டங்கள் நடத்துகிறார்கள். உண்மைதான் ஆனால் அவர்கள் அதை கடவுளின் பெயரை சொல்லியோ அல்லது இயேசு கிறிஸ்துவின் பெயரை சொல்லியோதான், கடவுள்  கால் தருவார், இயேசு கண் தருவார் என்று கூறித்தான் செய்கிறார்கள். ஆனால் இந்து சாமியார்கள் சொல்வது என்ன தெரியுமா! &#8220;நாந்தான் கடவுளின் அவதாரம். எனக்கு பூஜை செய்தால் உனக்கு எல்லாம் நடக்கும்&#8221; பல கோவில்களில் சாமிக்கு சரியாக பூஜை நடக்கிறதோ இல்லையோ, சாமியாருக்கு அனைத்து வித அபிஷேகங்களுடன் பிரம்மாண்ட பூஜைகள் நடக்கும். காரணம் அவர் கடவுளின் அவதாரம். அவர் சொல்லுவார் &#8220;நள்ளிரவு எனக்கு பூஜை செய் உனக்கு குழந்தை வரம் தருகிறேன், எனக்கு தங்கத்தில் நகைகள் தா, உன் வீடு முழுவதும் தங்கத்தில் ஜொலிக்க வைக்கிறேன். நீ சாமிக்கு பூஜை செய்ய வேண்டாம் எனக்கு செய்தல் போதும், காரணம் நாந்தான் கடவுளின் அவதாரம்.&#8221; இப்படி ஊருக்கு ஊர் பல கடவுள் அவதாரங்கள் சுகபோகங்களுடன் அனைத்து பாதுகாப்புடன் வாழ்ந்து கொண்டு இருப்பது உங்களுக்கும் தெரிந்திருக்குமே. இவர்கள் பித்தலாட்டம் செய்கிறார்கள் என்று எல்லாருக்கும் தெரியும் ஆனால் இவர்கள் மீது சுண்டு விரலை அசைக்கும் துணிவு எந்த அரசியல் கட்சிக்கோ அல்லது இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கோ இருக்கிறதா? உங்கள் பாணியிலேயே சொல்கிறேன். missionariesக்கும், சாமியார்களுக்கும்இருக்கும் இரு பெறும் வித்தியாசங்கள் என்னவென்றால்</p>
<p>1. கிறிஸ்தவ missionariesகள் கடவுள் பெயரை சொல்லி கயமைத்தனம் செய்கிறார்கள். ஆனால் இந்து  சாமியார்கள் நாந்தான் கடவுள், கடவுளின் நேரடி ஏஜென்ட் என்று கூறி கயமைத்தனம் செய்கிறார்கள்.</p>
<p>2. கிறிஸ்தவ பித்தலாட்டக்கரர்கள் பிடிபட்டால் அவர்கள் அப்பாவிகள், அநியாயமாக கைது செய்து விட்டார்கள் என்று கூறி எந்த இயக்கமும், எந்த தேசிய அரசியல் கட்சியும் கொடி பிடித்து ஊர்வலம் நடத்துவது இல்லை. கட்சிகளின் அணைப்பில்  ஒளிந்து கொள்வது இல்லை.ஆனால் இந்து சாமியார்கள் கைது செய்யப்பட்டால் இது அனைத்தும் நடக்கிறது.</p>
<p>இதிலிருந்தே, எந்த மதத்தில் மதத்தின் பெயரால் தனி நபர்கள் தவறு செய்கிறார்கள் என்பதும், எந்த மதத்தில் கடவுளே நாந்தான் என்று கூறி தனி நபர்கள் தவறு செய்கிறார்கள் என்பதும் புரியும் என்று நினைக்கிறேன்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>ரகு ஐயர் இவரால் </title>
		<link>http://jayaraman.wordpress.com/2008/04/17/brahmins/#comment-326</link>
		<dc:creator>ரகு ஐயர்</dc:creator>
		<pubDate>Wed, 17 Sep 2008 10:52:13 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://jayaraman.wordpress.com/?p=73#comment-326</guid>
		<description>மிகவும் அழகிய பதிவு. இல்லாத சாதிகளை உண்டாக்கி குளிர் காயும் பகுத்தறிவு (அற்ற) வாதிகள் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய பதிவு. பார்ப்பனீயம் என்பதே இந்த பகுத்தரிவுப் பன்னாடைகள் உருவாக்கியது தான். என் கருத்துக்களுக்கு ஒத்த கருத்துடையவர்கள் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.</description>
		<content:encoded><![CDATA[<p>மிகவும் அழகிய பதிவு. இல்லாத சாதிகளை உண்டாக்கி குளிர் காயும் பகுத்தறிவு (அற்ற) வாதிகள் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய பதிவு. பார்ப்பனீயம் என்பதே இந்த பகுத்தரிவுப் பன்னாடைகள் உருவாக்கியது தான். என் கருத்துக்களுக்கு ஒத்த கருத்துடையவர்கள் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>வெங்கடேஷ் இவரால் </title>
		<link>http://jayaraman.wordpress.com/2008/04/17/brahmins/#comment-324</link>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
		<pubDate>Mon, 28 Jul 2008 06:07:34 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://jayaraman.wordpress.com/?p=73#comment-324</guid>
		<description>சபாஷ்!!! சரியான கேள்வி ஜான். எத்தனையோ பித்தலாட்ட சாமியார்களைப் பற்றி செய்திகளில் படிக்கிறோம். அவர்களின் பித்தலாட்டங்களைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்து மதத்தவர்கள் வாய் திறக்காமல் தானே இருக்கிறார்கள்? அந்த சாமியார்களைச் சாடவும் செய்கிறார்களே!! ஆனால் இவர்களில் ஒருவரும், திரு ஜெயராமன் எழுதியிருப்பதைப் போன்று, நொண்டிக்கு-கால் தருகிறோம் என்றோ, குருடனுக்கு-கண் தருகிறோமென்றோ சொல்லவில்லயே!! இருப்பினும், அவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்பதால், அவர்களைக் கைது செய்யும்போது, எந்த வித ஆர்ப்பாட்டங்களையும், இந்துக்கள் செய்வது இல்லயே!! மாறாக கயவர்கள் என்று ஏற்றுக்கொள்கிறார்களே!! இந்த நியாயம் கொண்டு பார்க்கும்போது, ஏமாற்று வேலைகளிலேயே ஈடுபட்டுக் கொண்டு பிழைப்ப் நடத்திக்கொண்டிருக்கும், Evangelistகளையல்லவா, முதலில் கைது செய்ய வேண்டும்?  

அடுத்தவன் சொத்தை அபகரித்து வாழ்ந்து கொண்டிருக்கும் சில &quot;மானங்கெட்ட தலைவர்கள்&quot; கூட இதைக் கண்டு வாய் பொத்தியன்றோ இருக்கிறார்கள்? ஓருவருக்கும் இந்த ஏய்த்து பிழைக்கும் கூட்டத்தினைக் கேள்வி கேட்கத் துணிவில்லையே!! 

இந்து மதத்தை உபயோகித்து ஏய்த்துப் பிழைக்கும் சாமியார்களுக்கும், உங்கள் மதத்தின் missionariesக்கும் இருக்கும் இரு பெறும் வித்தியாசங்கள் என்னவென்றால்

1. இந்து மதப் போலிச் சாமியார்கள், (பகுத்தறிவு அகராதிப்படி) உண்மையான கயவர்கள். ஆனால் உங்கள் மதக் கயவர்கள் (அதே பகுத்தறிவு அகராதிப்படி)பகுத்தறிவு வாதிகள் ........ கொடுமைடா சாமி

2. இந்து மதப் போலிச் சாமியார்கள், மக்களை ஏமாற்றி, பணத்தை நேரிலேயே கொள்ளையடிக்கிறார்கள். இதற்கு மதத்தின் அரவணைப்புக் கிடையாது. ஆனால், உங்கள் மதத்தின் ஆதரவு மற்றும் அரவணைப்போடே மக்களை ஏமாற்றி, அதற்கு மதத்தினடமிருந்தே பணம் பெறுகிறார்கள். 

இதிலிருந்தே, எந்த மதத்தில், மதமே தவறு செய்கிறது என்பதும், எந்த மதத்தில், மதத்தின் பெயரால் தனி நபர்கள் தவறு செய்கிறார்கள் என்பதும் தெளிவாக விளங்குகிறது.

ஆக இந்து மதத்தைக் குறை கூறும் முன், தங்கள் தங்கள், முதுகுகளை ஒரு முறை திரும்பிப் பார்த்துக்கொள்ளுங்கள். 

திரு ஜெயராமன் மற்றும் திரு லக்ஷ்மிநாராயணன் அவர்களே,

மிக ஆழ்ந்த பதிவு மற்றும் பின்னூட்டங்கள், வணங்குகிறேன்.</description>
		<content:encoded><![CDATA[<p>சபாஷ்!!! சரியான கேள்வி ஜான். எத்தனையோ பித்தலாட்ட சாமியார்களைப் பற்றி செய்திகளில் படிக்கிறோம். அவர்களின் பித்தலாட்டங்களைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்து மதத்தவர்கள் வாய் திறக்காமல் தானே இருக்கிறார்கள்? அந்த சாமியார்களைச் சாடவும் செய்கிறார்களே!! ஆனால் இவர்களில் ஒருவரும், திரு ஜெயராமன் எழுதியிருப்பதைப் போன்று, நொண்டிக்கு-கால் தருகிறோம் என்றோ, குருடனுக்கு-கண் தருகிறோமென்றோ சொல்லவில்லயே!! இருப்பினும், அவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்பதால், அவர்களைக் கைது செய்யும்போது, எந்த வித ஆர்ப்பாட்டங்களையும், இந்துக்கள் செய்வது இல்லயே!! மாறாக கயவர்கள் என்று ஏற்றுக்கொள்கிறார்களே!! இந்த நியாயம் கொண்டு பார்க்கும்போது, ஏமாற்று வேலைகளிலேயே ஈடுபட்டுக் கொண்டு பிழைப்ப் நடத்திக்கொண்டிருக்கும், Evangelistகளையல்லவா, முதலில் கைது செய்ய வேண்டும்?  </p>
<p>அடுத்தவன் சொத்தை அபகரித்து வாழ்ந்து கொண்டிருக்கும் சில &#8220;மானங்கெட்ட தலைவர்கள்&#8221; கூட இதைக் கண்டு வாய் பொத்தியன்றோ இருக்கிறார்கள்? ஓருவருக்கும் இந்த ஏய்த்து பிழைக்கும் கூட்டத்தினைக் கேள்வி கேட்கத் துணிவில்லையே!! </p>
<p>இந்து மதத்தை உபயோகித்து ஏய்த்துப் பிழைக்கும் சாமியார்களுக்கும், உங்கள் மதத்தின் missionariesக்கும் இருக்கும் இரு பெறும் வித்தியாசங்கள் என்னவென்றால்</p>
<p>1. இந்து மதப் போலிச் சாமியார்கள், (பகுத்தறிவு அகராதிப்படி) உண்மையான கயவர்கள். ஆனால் உங்கள் மதக் கயவர்கள் (அதே பகுத்தறிவு அகராதிப்படி)பகுத்தறிவு வாதிகள் &#8230;&#8230;.. கொடுமைடா சாமி</p>
<p>2. இந்து மதப் போலிச் சாமியார்கள், மக்களை ஏமாற்றி, பணத்தை நேரிலேயே கொள்ளையடிக்கிறார்கள். இதற்கு மதத்தின் அரவணைப்புக் கிடையாது. ஆனால், உங்கள் மதத்தின் ஆதரவு மற்றும் அரவணைப்போடே மக்களை ஏமாற்றி, அதற்கு மதத்தினடமிருந்தே பணம் பெறுகிறார்கள். </p>
<p>இதிலிருந்தே, எந்த மதத்தில், மதமே தவறு செய்கிறது என்பதும், எந்த மதத்தில், மதத்தின் பெயரால் தனி நபர்கள் தவறு செய்கிறார்கள் என்பதும் தெளிவாக விளங்குகிறது.</p>
<p>ஆக இந்து மதத்தைக் குறை கூறும் முன், தங்கள் தங்கள், முதுகுகளை ஒரு முறை திரும்பிப் பார்த்துக்கொள்ளுங்கள். </p>
<p>திரு ஜெயராமன் மற்றும் திரு லக்ஷ்மிநாராயணன் அவர்களே,</p>
<p>மிக ஆழ்ந்த பதிவு மற்றும் பின்னூட்டங்கள், வணங்குகிறேன்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>John இவரால் </title>
		<link>http://jayaraman.wordpress.com/2008/04/17/brahmins/#comment-323</link>
		<dc:creator>John</dc:creator>
		<pubDate>Sat, 26 Jul 2008 15:04:24 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://jayaraman.wordpress.com/?p=73#comment-323</guid>
		<description>/////தீண்டாமை என்பது இந்து மத புராணங்களிலும், கதைகளிலும் எங்குமே இல்லை. தீண்டாமை என்பது புழங்கப்பட்டதாக ஆங்கிலேய காலத்திற்கு முன்னால் சொல்ல முடியாது. அந்த கொடுமை ஆரம்பித்தது ஆங்கிலேயர் வரவுக்கு பின்னே.///      புதிய தகவல்களை கூறி இருக்கிறீர்கள். உங்கள் கூற்றுப்படி இந்திய சமூத்தில் ஆங்கிலேயர் வருகைக்கு முன்னால் தீண்டாமை மற்றும் வர்ண பேதங்கள் எதுவும் இல்லை. கிறிஸ்தவ மிஷினரிகள் வந்து வாந்தி எடுத்தபின்தான் இவையெல்லாம் வந்தன. ஆங்கிலேயர் வருகை இந்தியாவில் 16-ம் நூற்றாண்டுககு பிறகுதான் நிகழ்ந்தது. அவர்கள் ஆதி காலத்திலிருந்தே இந்தியாவை ஆட்சி செய்யவில்லை. அப்படியென்றால் 16-ம் நூற்றாண்டுக்கு முன்புவரை இந்தியாவில் மக்களிடையே எந்த பேதங்களும் இல்லாமல் சமத்துவமாகத்தான் வாழ்ந்தார்களா? பிறகு கிறிஸ்தவ மிஷினரிகள் வந்து வாந்தி எடுத்ததால் தான் இங்குள்ளவர்கள் வாந்தி எடுத்தார்களா?வர்ண தர்மத்தை பற்றி கூறப்படுகின்ற அனைத்தும் கிறிஸ்தவ மிஷினரிகள் உருவாக்கியவையா?                        //கிருத்துவமும், இஸ்லாமும் கொத்தடிமைகளை கூட்டம் கூட்டமாக விற்றுக்கொண்டிருந்தபோது இந்து கலாசாரம் சமுத்துவமாய் இருந்ததற்கு ஆயிரமாயிரம் கதைகள் உள்ளனவே.//
நீங்கள் ஆயிரம் கதை கூற வேண்டாம். அதில் ஒரு கதை (உண்மை கதை) கூற முடியுமா?
//ஆலேலூயாவின் “சுவிசேஷம்” என்ற ஏமாற்றுவித்தையால், பல பாமர மக்கள் நோய்களுக்கு மருத்துவம் செய்வதை விடுத்து பணத்தை கொண்டுவந்து இந்த புரட்டு பாதிரிகளிடம் கொட்டுகிறார்கள். பாதிரிகள் கோடீஸ்வரர்களாகிவிடுகிறார்கள்// இந்தியாவில் பல ஹை-டெக் சாமியார்கள் உலாவந்து கொண்டிருக்கிறார்களே இவர்களெல்லாம் தங்கள் வயிற்று பிழைப்புக்கு பிச்சையா எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். முற்றும் துறந்த முனி வருவது எ.சி வசதி செய்யப்பட்ட இறக்குமதி காரில,; நடப்பது சிவப்பு கம்பளத்தில், உறங்குவது மலர் மஞ்சத்தில் பட்டு மெத்தையில், இவர்களுக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள். இவர்கள் சாதாரண மக்களுக்கு அடிக்கடி காட்சி தரமாட்டார்கள். காரணம் ஏழைகளால் இவர்களுக்கு கொடுக்க முடிந்தது தங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய அளவு காசினைதான். ஆனால் அரசியல்வாதிகளாலும், பெரும் கோடீஸ்வரர்களாலும் இவர்களுக்கு பணமாக கொட்டி கொடுக்க முடியும். ஆதனால் அப்படிப்பட்டவர்களுக்கு இவர்கள் அடிக்கடி தரிசனம் தருவார்கள். இந்த பணத்தை வாங்கி இவர்கள் கோடீஸ்வரர்களாவதில்லையா? உங்களிடம் வந்து பிச்சையா கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.</description>
		<content:encoded><![CDATA[<p>/////தீண்டாமை என்பது இந்து மத புராணங்களிலும், கதைகளிலும் எங்குமே இல்லை. தீண்டாமை என்பது புழங்கப்பட்டதாக ஆங்கிலேய காலத்திற்கு முன்னால் சொல்ல முடியாது. அந்த கொடுமை ஆரம்பித்தது ஆங்கிலேயர் வரவுக்கு பின்னே.///      புதிய தகவல்களை கூறி இருக்கிறீர்கள். உங்கள் கூற்றுப்படி இந்திய சமூத்தில் ஆங்கிலேயர் வருகைக்கு முன்னால் தீண்டாமை மற்றும் வர்ண பேதங்கள் எதுவும் இல்லை. கிறிஸ்தவ மிஷினரிகள் வந்து வாந்தி எடுத்தபின்தான் இவையெல்லாம் வந்தன. ஆங்கிலேயர் வருகை இந்தியாவில் 16-ம் நூற்றாண்டுககு பிறகுதான் நிகழ்ந்தது. அவர்கள் ஆதி காலத்திலிருந்தே இந்தியாவை ஆட்சி செய்யவில்லை. அப்படியென்றால் 16-ம் நூற்றாண்டுக்கு முன்புவரை இந்தியாவில் மக்களிடையே எந்த பேதங்களும் இல்லாமல் சமத்துவமாகத்தான் வாழ்ந்தார்களா? பிறகு கிறிஸ்தவ மிஷினரிகள் வந்து வாந்தி எடுத்ததால் தான் இங்குள்ளவர்கள் வாந்தி எடுத்தார்களா?வர்ண தர்மத்தை பற்றி கூறப்படுகின்ற அனைத்தும் கிறிஸ்தவ மிஷினரிகள் உருவாக்கியவையா?                        //கிருத்துவமும், இஸ்லாமும் கொத்தடிமைகளை கூட்டம் கூட்டமாக விற்றுக்கொண்டிருந்தபோது இந்து கலாசாரம் சமுத்துவமாய் இருந்ததற்கு ஆயிரமாயிரம் கதைகள் உள்ளனவே.//<br />
நீங்கள் ஆயிரம் கதை கூற வேண்டாம். அதில் ஒரு கதை (உண்மை கதை) கூற முடியுமா?<br />
//ஆலேலூயாவின் “சுவிசேஷம்” என்ற ஏமாற்றுவித்தையால், பல பாமர மக்கள் நோய்களுக்கு மருத்துவம் செய்வதை விடுத்து பணத்தை கொண்டுவந்து இந்த புரட்டு பாதிரிகளிடம் கொட்டுகிறார்கள். பாதிரிகள் கோடீஸ்வரர்களாகிவிடுகிறார்கள்// இந்தியாவில் பல ஹை-டெக் சாமியார்கள் உலாவந்து கொண்டிருக்கிறார்களே இவர்களெல்லாம் தங்கள் வயிற்று பிழைப்புக்கு பிச்சையா எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். முற்றும் துறந்த முனி வருவது எ.சி வசதி செய்யப்பட்ட இறக்குமதி காரில,; நடப்பது சிவப்பு கம்பளத்தில், உறங்குவது மலர் மஞ்சத்தில் பட்டு மெத்தையில், இவர்களுக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள். இவர்கள் சாதாரண மக்களுக்கு அடிக்கடி காட்சி தரமாட்டார்கள். காரணம் ஏழைகளால் இவர்களுக்கு கொடுக்க முடிந்தது தங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய அளவு காசினைதான். ஆனால் அரசியல்வாதிகளாலும், பெரும் கோடீஸ்வரர்களாலும் இவர்களுக்கு பணமாக கொட்டி கொடுக்க முடியும். ஆதனால் அப்படிப்பட்டவர்களுக்கு இவர்கள் அடிக்கடி தரிசனம் தருவார்கள். இந்த பணத்தை வாங்கி இவர்கள் கோடீஸ்வரர்களாவதில்லையா? உங்களிடம் வந்து பிச்சையா கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>அரவிந்தன் நீலகண்டன் இவரால் </title>
		<link>http://jayaraman.wordpress.com/2008/04/17/brahmins/#comment-261</link>
		<dc:creator>அரவிந்தன் நீலகண்டன்</dc:creator>
		<pubDate>Tue, 27 May 2008 15:39:51 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://jayaraman.wordpress.com/?p=73#comment-261</guid>
		<description>அதியமான் தீண்டாமை என்பது இந்து தரும சாஸ்திரங்கள் கூறியதல்ல. நான்கு வேதங்களிலோ உபநிடதங்களிலோ அல்லது கீதையிலோ சொல்லப்படவில்லை. எனவே ஜெயராமன் தீண்டாமைக்கு இந்து தருமத்தில் இடமில்லை என சொல்வது சரிதான். ஆனால் வெள்ளையர்கள் வருவதற்கு முன்னால் இந்திய சமுதாயத்தில் தீண்டாமை இருந்தது. அதனை இறுக்கமாக மாற்றியதில் வெள்ளையர் பங்கும் இருந்தது. அது சமுதாயத்தின் குற்றம் இந்து தருமத்தின் குற்றமல்ல. மாறாக வேறெந்த மதத்தை விடவும் சமுதாய ஏற்றதாழ்வினை எதிர்த்த வரலாறும் இறையியலும் இந்து தருமத்துக்கே உண்டு.</description>
		<content:encoded><![CDATA[<p>அதியமான் தீண்டாமை என்பது இந்து தரும சாஸ்திரங்கள் கூறியதல்ல. நான்கு வேதங்களிலோ உபநிடதங்களிலோ அல்லது கீதையிலோ சொல்லப்படவில்லை. எனவே ஜெயராமன் தீண்டாமைக்கு இந்து தருமத்தில் இடமில்லை என சொல்வது சரிதான். ஆனால் வெள்ளையர்கள் வருவதற்கு முன்னால் இந்திய சமுதாயத்தில் தீண்டாமை இருந்தது. அதனை இறுக்கமாக மாற்றியதில் வெள்ளையர் பங்கும் இருந்தது. அது சமுதாயத்தின் குற்றம் இந்து தருமத்தின் குற்றமல்ல. மாறாக வேறெந்த மதத்தை விடவும் சமுதாய ஏற்றதாழ்வினை எதிர்த்த வரலாறும் இறையியலும் இந்து தருமத்துக்கே உண்டு.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>நல்லவன் இவரால் </title>
		<link>http://jayaraman.wordpress.com/2008/04/17/brahmins/#comment-257</link>
		<dc:creator>நல்லவன்</dc:creator>
		<pubDate>Fri, 16 May 2008 14:19:52 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://jayaraman.wordpress.com/?p=73#comment-257</guid>
		<description>திரு ஜெயராமன் அவர்களே
உங்களை மிரட்டிய சாக்கடை லக்கிலுக் என்ற கிருஸ்ண குமாரை பழிவாங்க சரியான சந்தர்ப்பம்.
பார்பண நிறுவனஙகளில் வேலை பார்த்து கொண்டே அங்கு கிடைக்கும் கண்ணி இணைப்பை பயன்படித்தி அவதூறு செய்யும் அவனை பழி வாங்குள்

அவன் வேலை பார்பது
பிராமிட் சாய்மீரா லிமிடெட்ல்

அங்கு இருக்கும் பிராமிட் நடராஜனின் ஒரு வார்த்தை சொன்னால் போது அவன் அவ்வள்வு தான்
யோசிக்க வேண்டாம் பழிக்கு பழி வாங்கவும்

உங்கள் நிறுவனத்துக்கு புகார் கொடுப்பார்கள் என்று தயங்க வேண்டாம்.. உங்கள் நிறுவனத்தில் உங்களை போன்ற அறிவு ஜீவிகளை கேட்க்க யாராவது உண்டா

 Tamil Nadu  	 
Chennai 	 
Corporate Office:

&quot;Pyramid Saimira Towers&quot;,
# 27, G.N.Chetty Road, T.Nagar,
Chennai-17, India.

Tel : +91-44-4212 3456
Fax : +91-44-4554 4615
	
Regional Office: Tamil Nadu

&quot;Temple Tower&quot;, C-1, 9th Floor,
# 672, Anna Salai, Nandanam,
Chennai-35, India.

Tel : +91-44-4315 0603 /04
Fax : +91-44-4315 0601
E-mail: pstl@pstl.in</description>
		<content:encoded><![CDATA[<p>திரு ஜெயராமன் அவர்களே<br />
உங்களை மிரட்டிய சாக்கடை லக்கிலுக் என்ற கிருஸ்ண குமாரை பழிவாங்க சரியான சந்தர்ப்பம்.<br />
பார்பண நிறுவனஙகளில் வேலை பார்த்து கொண்டே அங்கு கிடைக்கும் கண்ணி இணைப்பை பயன்படித்தி அவதூறு செய்யும் அவனை பழி வாங்குள்</p>
<p>அவன் வேலை பார்பது<br />
பிராமிட் சாய்மீரா லிமிடெட்ல்</p>
<p>அங்கு இருக்கும் பிராமிட் நடராஜனின் ஒரு வார்த்தை சொன்னால் போது அவன் அவ்வள்வு தான்<br />
யோசிக்க வேண்டாம் பழிக்கு பழி வாங்கவும்</p>
<p>உங்கள் நிறுவனத்துக்கு புகார் கொடுப்பார்கள் என்று தயங்க வேண்டாம்.. உங்கள் நிறுவனத்தில் உங்களை போன்ற அறிவு ஜீவிகளை கேட்க்க யாராவது உண்டா</p>
<p> Tamil Nadu<br />
Chennai<br />
Corporate Office:</p>
<p>&#8220;Pyramid Saimira Towers&#8221;,<br />
# 27, G.N.Chetty Road, T.Nagar,<br />
Chennai-17, India.</p>
<p>Tel : +91-44-4212 3456<br />
Fax : +91-44-4554 4615</p>
<p>Regional Office: Tamil Nadu</p>
<p>&#8220;Temple Tower&#8221;, C-1, 9th Floor,<br />
# 672, Anna Salai, Nandanam,<br />
Chennai-35, India.</p>
<p>Tel : +91-44-4315 0603 /04<br />
Fax : +91-44-4315 0601<br />
E-mail: <a href="mailto:pstl@pstl.in">pstl@pstl.in</a></p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>
